(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது)
இது குருவின் (பரஞ்சோதியின்) காலம்
காலத்தின் கணிவும், காலத்தின் துணிவும்,
காலத்தின் ஆக்கிணையும், காலத்தின் விதியும்,
காலனின் காலன், காலனின் காலன்
காலனின் பொற்காலம் இதுவம்மா !
ஏங்கி தவித்த மானிட உயிர்கள்
முக்தி பெறுகின்ற காலம் !
எங்களைப் போல் சூக்குமத்தில் திரிகின்ற “சித்தர்களுக்கு”
எங்களின் உணர்வை வெளிப்படுத்துகின்ற காலம் !
எங்களின் அகத்திலே விளங்குகின்ற அந்த
ஜோதியை வெளிப்படுத்துகின்ற காலம் !
சித்தனின் காலம் குருவின் காலம் !!
அந்த பரஞ்சோதியின் காலம் !!
பரஞ்சோதியின் காலம்!!