சத்குருவே சரணம்! சந்தோசம்! வேற்று கிரகங்களின் தன்மை (இடைக்காடர் சித்தர் அருளியது) எப்படி பூமி ஒரு உலகமோ, அதே போன்று ஒவ்வொரு கிரகங்களும், தனித்தனியான உலங்கங்களாகவே காணப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களுக்கு உள்ளும், அதனதன் தன்மைகளுக்குத் தக்கவாறு, அங்கே சில […]
சத்குருவே சரணம்! சந்தோசம்!குருமகாத்மீயம் – சுக்கிர லோகத்தின் கிரின்னியர்கள்(இடைக்காடர் சித்தர் அருளியது)* பரஞ்சோதியின் விருட்சங்களை இந்த சித்த லோகத்து ஜமிக்கைகள் வாழ்த்துகிறது. அழகு ததும்பிய சுக்கிரனின் ஒளி தீட்சண்யமானது, பொன்னிறம் அல்ல, வெண்ணிறமான ஆற்றலை இந்த […]
சத்குருவே சரணம்!! (இடைக்காடர் சித்தர் அருளியது!) இந்த வனாந்திரத்தில் சுற்றித் திரிவதைப்போல், இந்த சமுதாயத்தில் திரிந்து கொண்டிருக்கின்ற எத்தனையோ அபயக்குரலை எழுப்புகின்ற உயிர்களின் உயர்வுக்காக மட்டுமே இந்த நிகுல வம்சம் இருக்கின்றது. அவர்களை நீங்கள் பாதுகாக்கவில்லையென்றால், […]
சத்குருவே சரணம் (இடைக்காடர் சித்தர் அருளியது) குருகுலங்களிலே பல்வேறு குருகுலங்கள் இருக்கின்றது. வாள்வீச்சுக்கள், போர் கருவிகளை பயிற்சிக்கின்ற குருகுலங்கள், அதன் தந்திரங்களையும் சூத்திரங்களையும் பயில்விக்கின்ற குருகுலங்கள், கல்விகளை படிக்கின்ற குருகுலங்கள், மந்திரங்களை சொல்லித்தரவல்ல குருகுலங்கள், தீவினைகளையெல்லாம் […]
சத்குருவே சரணம்! சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) பிராணனை மகாபிராணசக்தியாக மாற்றும் பிரயோக முறை முக்கண்ணன் வகுத்த இந்த சர்வ சக்தி சித்தி மந்திரங்களை, இந்த மெய் உணர்வை உணர்ந்து ஓதும்பொழுது, இந்த அக்ஷரத்தின் உள்ளே […]
கேள்வி : நிகுல வம்சம் பெயர் காரணம் / சொல்லினுடைய காரணம் என்ன ? சித்தர் இடைக்காடர் சித்தலோக ஜமிக்கைகளின் பிரதிநிதியாக மொழிந்தது :மீண்டும் பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது நிகுலம் என்ற சொல் “மகத்துவம் நிறைந்த ,ஒளி […]
சத்குருவே சரணம்!சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) ஒவ்வொரு தேகத்தினுடைய சிரசிலும் நான்கு விதமான முக்கோணம் இருக்கின்றது, அதுவே தசமகாவித்தை என்று சொல்லபடுகின்ற, ஸ்ரீ சக்கரத்தினுடைய நிலைப்பாடுகளாகும். ஆக்கினையினுடைய மையத்திலிருந்து இருபெரும் நிலைகளாக விரிவது ஒரு முக்கோணம். […]
சத்குருவே சரணம்! சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) ஒரு எண்ணத்தின் தோற்றம், அறிவின் தோற்றமா, மனதின் தோற்றமா, உடலின் ஏக்கமா என்று பகுத்தறிந்து பார்க்க வேண்டும். எண்ணம் என்பது அனைத்தும் சேர்ந்தது, ஆயினும் இது எங்கிருந்து […]
சத்குருவே சரணம்! சந்தோஷம்!(இடைக்காடர் சித்தர் அருளியது) சித்த புருஷர்களுக்கு கொடுக்கப்பட்ட உபதேசமும், உங்களுக்கு கொடுக்கப்பட்ட உபதேசமும் ஒன்றே ஆகும். கொடுக்கப்பட்ட நிலையை தன்மாத்திர நிலையாகக் கொண்டு, எப்பொழுதும் அந்த அஷ்டத்திலேயே நிலைத்து, அதிலிருந்து அந்த சூனிய […]
சத்குருவே சரணம்! சந்தோஷம்!(இடைக்காடர் சித்தர் அருளியது) இந்த உலகிலே மகாசக்தியினுடைய தோற்றம் அழகின் அவதாரமாகும். அந்த அழகைக் கண்டவர்கள், அதனை வர்ணிக்க, பாழாய் போன மனிதர்கள் அந்த வர்ணித்த நிலையை பிடித்துக் கொண்டார்கள். சத்தியவதிகளை வணங்கி, […]